கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Sunday, 25 March 2018

முருகேசன் ,மாநில செய்தி தொடர்பு செயலாளர் , TNHHSSGTA., திண்டுக்கல்

TNHHSSGTA- திண்டுக்கல்
 நன்றி...நன்றி...
கொழுத்தும் வெயிலிலும் செருப்பில்லாமல்  ஊர்வலத்தில் நடந்துவரும் சகோதரி.போராட்டத்தில் கலந்துகொண்ட சகோதர-சகோதரிகளே நீங்கள் வரலாற்றில் தடம் பதித்துவிட்டீர் ...              CPS ஒழியும் வரை,ஊதிய முரண்பாடு களையும்வரை ,காலமுறை ஊதியம் பெறும் வரை,21 மாத நிலுவைபெறும் வரை போராட்டம் ஓயாது தயாராவோம் கோட்டை முற்றுகைக்கு





கடும் வெயிலின்
தாக்கத்திற்கும்
இடையிலும்

இடைவெளியே
இல்லாது பயணித்த
போர்ப்படை
வீரர்களைப் போல்

பேரணியில்
தங்களை
முழுமையாக
ஈடுபடுத்தி

தமிழக அரசுக்கு
எச்சரிக்கை
முரசு கொட்டிய

என்
இனமான
இயக்கத் தோழர்கள்
அனைவருக்கும்
மாவட்ட மையத்தின்
சார்பில்
நெஞ்சார்ந்த
நன்றிகள்.
தோழமையுடன்
முருகேசன் ,மாநில செய்தி தொடர்பு செயலாளர் , TNHHSSGTA., திண்டுக்கல் 

No comments:

Post a Comment