தமிழ்நாடு உயர் நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் 17.03.2018 அன்று
✒மாநில தலைவர் பக்தவச்சலம் அவர்கள் தலைமையில் நடந்தது...
✒நிறுவனத்தலைவர் அ. மாயவன்அவர்கள் முன்னிலை வகித்தார்
✒எதிர்கால செயல் திட்ட அறிக்கையை பொதுச் செயலாளர் கோவிந்தன் அவர்கள் தாக்கல் செய்தார்...
✒வரவு செலவு அறிக்கையை பொருளாளர் பாஸ்கரன் அவர்கள் தாக்கல் செய்தார்
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
==================================
📌1. மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பு 24 ஆம் தேதி cps. திட்டம் ரத்து உட்பட நான்கு அம்ச கோரிக்கையை வழியுறுத்தி நடைபெறும் பேரணியில் பட்டதாரி ஆசிரியர்களை அதிகளவில் பங்குபெறச்செய்வது...
📌2. மே 8 ஆம் தேதி சென்னை கோட்டை முற்றுகையில் அனைத்து பட்டதாரி ஆசிரியர்களையம் பங்குபெற செய்வது
📌3.ஒரிசாமாநிலம் பூரியில் மே 3,4,5 தேதிகளில் நடைபெறும் இந்தியபள்ளி ஆசிரிய கூட்டமைப்பு (STFI)மாநாட்டில் நம் இயக்கத்தின் சார்பாக 12 பேர் பங்குபெறுவது எனவும்....
📌4.STFI தமிழகத்தில் நடைபெறும் பெண்கள் மாநாட்டில் ஆயிரக்ககணக்கில் நம் பட்டதாரி பெண் ஆசிரியைகளை பங்குபெற செய்வது...
📌5..நம் பேரியக்கத்தின் மாநில மாநாட்டை ஆகஸ்டுக்குள் நடத்துவது என தீர்மானம் இயற்றப்பட்டது...
தீர்மானம் வெளியீடு....
திண்டுக்கல் முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
No comments:
Post a Comment