திண்டுக்கல் மு.முருகேசன்
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: அ.மாயவன் Ex.MLC அவர்கள்)
ஜாக்டோ- ஜியோ நிறைவுரையில் ஊதிய கமிஷன் நிறைவேறியதற்க்கு முதற்காரணம் எந்த எதிர்பார்ப் பும் இன்றி போராட்ட களத்தை அலங்கரித்த அங்கன்வாடி சகோதரிகள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்களே.....
காத்திருப்பு போராட்டத்திலும் மழையிலும் குளிரிலும் பாட்டு ஒப்பாரி கும்மி நடனம் என்று எல்லாவற்றிலும் இறங்கி அதிக அளவில் பங்குபெற்றதால் தான் இன்று நாங்கள் கை நிறைய ஊதியம் பெருக்கின்றோம் என்றேன்..... அவர்களும் ஊதியமுரண்பாட்டின் மூலம் நல்ல ஊதியம் கிடைக்க இந்த அமைப்பு கடைசி வரை பாடுபடும் என்றேன்....
![]() |
திண்டுக்கல் மு.முருகேசன்-----ஜாக்டோ- ஜியோ நிறைவுரை |
No comments:
Post a Comment