பட்டதாரி ஆசிரியர் களின் பாதுகாவலன் அ.மாயவன் அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக உள்ளூர் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு தொகுப்பு படி வழங்கவேண்டும் என்று போராடிவந்தார்....கடந்த ஆண்டு கேட் மீட்டிங்கில் உள்ளூர் ஆசிரியர்களிடம் உங்களுக்கு தொகுப்பு படி வாங்கி தராவிட்டால் சட்டையை பிடித்து கேளுங்கள் என்றார்....இன்று சங்கம் சாதித்திருக்கிறது....
இந்த வெற்றிக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகமே..... என மார் தட்டி சொல்லுவோம்....
TNHHSSGTA NEWS
விடைத்தாள் திருத்த வழங்கப்படும் உழைப்பூதியம்,மதிப்பூதியத்தை உயர்த்த இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள்
👉🏻 GATE MEETING நடைபெற்றபோது உள்ளூர் ஆசிரியர்களுக்கு பயணப்படி வழங்க இயக்கம் முழு முயற்ச்சி எடுக்கும் என நிறுவனத்தலைவர் அ.மாயவன் வாக்குறுதி
👉🏻 தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இயக்குநர்,இ.இயக்குநர் சந்திப்பு
👉🏻 உழைப்பூதியம் ,மதிப்பூதியம்,உள்ளூர் ஆசிரியர்களுக்கு பயணப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திவிடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு செய்த ஒரே இயக்கம் TNHHSSGTA மட்டுமே என்பதை அனைவரும் அறிவர்
👉🏻 கண்டன ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தி கடைசியாக கடந்த ஜனவரியில் இயக்கம் தேர்வுத்துறை இயக்குநரிடம் விரைவில் அரசாணையை வெளியிட வலியுறுத்தியது
.
இந்த வெற்றிக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகமே..... என மார் தட்டி சொல்லுவோம்....
TNHHSSGTA NEWS
விடைத்தாள் திருத்த வழங்கப்படும் உழைப்பூதியம்,மதிப்பூதியத்தை உயர்த்த இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள்
👉🏻 GATE MEETING நடைபெற்றபோது உள்ளூர் ஆசிரியர்களுக்கு பயணப்படி வழங்க இயக்கம் முழு முயற்ச்சி எடுக்கும் என நிறுவனத்தலைவர் அ.மாயவன் வாக்குறுதி
👉🏻 தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக இயக்குநர்,இ.இயக்குநர் சந்திப்பு
👉🏻 உழைப்பூதியம் ,மதிப்பூதியம்,உள்ளூர் ஆசிரியர்களுக்கு பயணப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திவிடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு செய்த ஒரே இயக்கம் TNHHSSGTA மட்டுமே என்பதை அனைவரும் அறிவர்
👉🏻 கண்டன ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தி கடைசியாக கடந்த ஜனவரியில் இயக்கம் தேர்வுத்துறை இயக்குநரிடம் விரைவில் அரசாணையை வெளியிட வலியுறுத்தியது
.
No comments:
Post a Comment