கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Monday, 9 April 2018

TNHHSSGTA-DGL


கோட்டை முற்றுகை செய்தி
✍🏻 அன்பார்ந்த பட்டதாரி ஆசிரியர்களே வணக்கம்


ஏப்ரல் மாத இறுதியில் விடைத்தாள் திருத்தி முடித்து மே-8 தலைமை செயலகத்தை முற்றுகையிட திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து சுமார் 10 வாகனத்தில் பயணிக்க உள்ளோம்

👉🏻 ஆசிரிய பெருமக்கள் இன்றே தங்களது வருகையை பதிவு செய்ய  வட்டார பொறுப்பாளர்களிடம் தங்களது பெயர்களை கொடுத்து உறுதி செய்து கொள்ள வேண்டுகிறோம்

இவண்
மு.முருகேசன்------------------ மாநில செய்தி தொடர்பாளர்

க. ஜெகதீஸ் குமார் ---------மாவட்ட தலைவர்

செல்மா பிரியதர்சன்------ மாவட்ட செயலாளர்

தோ.பிரான்சிஸ் பிரிட்டோ----பொருளாளர்

No comments:

Post a Comment