கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Thursday, 12 April 2018

திண்டுக்கல் மு.முருகேசன் மாநில செய்தி தொடர்பு செயலாளர் 12.04.18

திண்டுக்கல் மு.முருகேசன் 
மாநில செய்தி தொடர்பு செயலாளர்
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
(நிறுவனர்: அ.மாயவன் Ex.MLC அவர்கள்)

⚫⚫ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், தமிழக சட்டசபைக்கும் தேர்தல்?அடுத்த ஆண்டு நடத்த சட்ட கமிஷன் சிபாரிசு

⚫⚫பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் : ஒரு மதிப்பெண் விடைகளுக்கு தேர்வுத்துறை கடும் கட்டுப்பாடு

⚫⚫DGE-மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு-மார்ச் 2018- மதிப்பீட்டு பணி-கணினிஅறிவியல் பாடத்திற்கான விடைத்தாட்கள் எண்ணிக்கை குறைத்தல் சார்பு

⚫⚫ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், தமிழக சட்டசபைக்கும் தேர்தல்?அடுத்த ஆண்டு நடத்த சட்ட கமிஷன் சிபாரிசு

⚫⚫பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் : ஒரு மதிப்பெண் விடைகளுக்கு தேர்வுத்துறை கடும் கட்டுப்பாடு

⚫⚫ப்ளஸ் 2 : விடைத்தாள் திருத்தும் பணி தொடக்கம்

⚫⚫கோயிலுக்கு ஜீன்ஸ் அணிந்து செல்லத் தடை!பெங்களூர் ராஜ ராஜஸ்வரி கோயில்

⚫⚫உங்கள் 14 ஆண்டு ஃபேஸ்புக் வாழ்க்கையை ஒரே க்ளிக்கில் டவுன்லோடு செய்யலாம்... உஷார்

⚫⚫ஐந்து மாநிலங்களில் ஆன்லைன் பில் வசதி

⚫⚫இரவில் பேரிச்சம்பழம் உண்பதால் இவ்வளவு நன்மைகளா !.வயிறு பிரட்சணைகள்,எலும்பு பலம்,ரத்தசோகை நிவாரணம் அடைதல்

⚫⚫வேலைவாய்ப்பு: தேசிய சிறு தொழில்கள் கழக லிமிடெட்டில் பணி!

⚫⚫பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி குறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!!

⚫⚫6, 9ம் வகுப்புக்கு தரம் உயர்த்தப்பட்ட புதிய பாடப்புத்தகங்கள் தயார்!!!*

⚫⚫EXIM வங்கியில் பி.டெக்/பி.எல்.பட்டதாரிகளுக்கு வேலை!!

⚫⚫நறுமணப் பொருட்கள் வாரியத்தில் பட்டதாரிகளுக்கு வேலை!!!

⚫⚫ அரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள் தளர்வு: தமிழக அரசு!!

⚫⚫மாணவர் சேர்க்கை படிவத்தில் சர்ச்சைக்குரிய கேள்வி!!!

⚫⚫அங்கன்வாடி மையங்களுக்கு கோடை விடுமுறை அனுமதித்து அரசாணை வெளியீடு !

⚫⚫எரிவாயு உருளை விநியோகம் செய்யும் போது, பில் தொகைக்கு மேல் வாங்க கூடாது-வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் குறிப்பாணை!!

⚫குறள் எண்: 689 / பொருட்பால் / தூது

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்க ணவன்

 தன் அரசன் சொல்லி விடுத்த செய்தியை வெற்றரசரிடம் சென்று கூறுபவன் தனக்கு நேரக்கூடிய தீங்கிற்கு அஞ்சி, வாய் தவறியும் தன் அரச்னுக்குப் பழிப்படும் சொற்களைச் சொல்லாத திண்ணிய நெஞ்சனாம்.

His faltering lips must utter no unworthy thing, Who stands, with steady eye, to speak the mandates of his king. He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).

No comments:

Post a Comment