கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Thursday, 12 April 2018

காவேரி மேலாண்மை வாரியம்

மாவட்ட கழக அறிவிப்பு
====================

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க நம் பேரியக்க உடன்பிறப்புக்கள் இன்று (12-04-18)ஆண் ஆசிரியபெருமக்கள் கருப்பு சட்டையும் பெண் ஆசிரியபெருமக்கள் கருப்பு சேலையும் கட்டி தமிழகம் முழுமையும் சோறுபோடும் விவசாயிகளுக்காக கருப்பு தினம் அனுசரிக்க அணியவேண்டுமாய் நம் பேரியக்கம் கேட்டுக்கொள்கிறது.....

இவண்

திண்டுக்கல் மாவட்ட அமைப்பு
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்



TNHHSSGTA-DGL-காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து. தாளையம் பள்ளி ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ்,உடை அணிந்து எதிர்ப்பை பதிவு செய்தனர்

கீரனுர் ....அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் 

அரசு மேல்நிலைப்பள்ளி, இரா.வெள்ளோடு, குஜிலியம்பாறை ஒன்றியம்.


"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு""எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார், இங்குள்ள தமிழர் ஒன்றாக இணைந்தோம்"






No comments:

Post a Comment