அ.மாயவன் ஒருங்கிணைப்பாளர் ஜாக்டோ -ஜியோ
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
20.4.18 அன்று நாம் நடத்திய ஆர்ப்பாட்டம். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு கிருபாகரன் அவர்களால் கடந்த 7 மாதங்களாக தற்காலிக பணி நீக்கத்தில் இருந்த நெல்லை அரசு தானியங்கிப் பணிமனையில் பணி புரிந்த தோழர்.முருகனின் தத்காலிக பணி நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது, இது ஜn க்டோஜியோ போராட்டக் குழுவிற்கு கிடைத்த வெற்றி. ஜாக் டோ-ஜியோ 10 நாள் வேலை நிறுத்தம் ஒரு அரசு ஊழியர் ஒரு ஆசிரியருக்குக் கூட ஒரு சிறு சிராய்ப்பு கூட இல்லை. ஆனால் மூன்று அரசு ஊழியர் ஆசிரியர்களை இப் போராட் டத்தில் இழந்துள்ளோம். மாறாக அரசின் கரங்களில் இருந்து அக்டோபர் 2018 முதல் ஊதிய மாற்றம் பெற்றிதின் பயனாக 14000 கோடியைப் பறித்துள்ளோம். ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் 10 நாட்கள் வேலை நிறுத்தத்தில் 50% அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பங்கேற்ற வேலை நிறுத்தம் இவ்வளவு பெரிய தொகையை பெற்றுக் கொடுத்துள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து *மே 8 கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றால் புதிய பென்சன் திட்டம் ரத்தாகும் இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் ஒழிக்கப்பட்டு வரைwறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் பெறப்படும் 21 மாத நிலுவைத் தொகை பெறப்படும். இதற்கு ஒவ்வொரு அரசு ஊழியரும் ஆசிரியரும் இன்றே ரூ.1000 ஒதுக்கீடு செய்து சென்னை முற்றுகைப் போராட்டத்திற்கு தயாராவீர். உரிமைகளைப் பெற்று வீடு திரும்ப
சபத மேற்பர்.
புறப்படுவர்
போர் முரசு
கொட்டி.
இவண்.
TNHHSSGTA
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
20.4.18 அன்று நாம் நடத்திய ஆர்ப்பாட்டம். சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் மாண்புமிகு கிருபாகரன் அவர்களால் கடந்த 7 மாதங்களாக தற்காலிக பணி நீக்கத்தில் இருந்த நெல்லை அரசு தானியங்கிப் பணிமனையில் பணி புரிந்த தோழர்.முருகனின் தத்காலிக பணி நீக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது, இது ஜn க்டோஜியோ போராட்டக் குழுவிற்கு கிடைத்த வெற்றி. ஜாக் டோ-ஜியோ 10 நாள் வேலை நிறுத்தம் ஒரு அரசு ஊழியர் ஒரு ஆசிரியருக்குக் கூட ஒரு சிறு சிராய்ப்பு கூட இல்லை. ஆனால் மூன்று அரசு ஊழியர் ஆசிரியர்களை இப் போராட் டத்தில் இழந்துள்ளோம். மாறாக அரசின் கரங்களில் இருந்து அக்டோபர் 2018 முதல் ஊதிய மாற்றம் பெற்றிதின் பயனாக 14000 கோடியைப் பறித்துள்ளோம். ஒரு கணம் நினைத்துப் பாருங்கள் 10 நாட்கள் வேலை நிறுத்தத்தில் 50% அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பங்கேற்ற வேலை நிறுத்தம் இவ்வளவு பெரிய தொகையை பெற்றுக் கொடுத்துள்ளது. அனைவரும் ஒன்றிணைந்து *மே 8 கோட்டை முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றால் புதிய பென்சன் திட்டம் ரத்தாகும் இடைநிலை ஆசிரியர் உள்ளிட்ட ஊதிய முரண்பாடு சரி செய்யப்படும் சிறப்பு காலமுறை ஊதியம் ஒழிக்கப்பட்டு வரைwறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் பெறப்படும் 21 மாத நிலுவைத் தொகை பெறப்படும். இதற்கு ஒவ்வொரு அரசு ஊழியரும் ஆசிரியரும் இன்றே ரூ.1000 ஒதுக்கீடு செய்து சென்னை முற்றுகைப் போராட்டத்திற்கு தயாராவீர். உரிமைகளைப் பெற்று வீடு திரும்ப
சபத மேற்பர்.
புறப்படுவர்
போர் முரசு
கொட்டி.
இவண்.
TNHHSSGTA
No comments:
Post a Comment