கற்றவர்களிடம் கற்பதைவிட ...கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக் கொள் ...!.....காரல் மார்க்ஸ்

Saturday, 7 April 2018

மாநில கழகம் சுற்றறிக்கை

மாநில கழகம் சுற்றறிக்கை


      அனைத்திந்திய மாநில அரசு ஊழியர்கள் கூட்டமைப்பின் 16-வது அகில இந்திய தேசிய மாநாடு சென்னையில் நடைபெறுகிறது.நிறைவு நாளான 08.04.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு சென்னை அண்ணாசாலையில் அண்ணாசிலையிலிருந்து மாபெரும் பேரணி துவங்கவுள்ளது. அப்பேரணியில் STFI சார்பிலும நம் பேரியக்கத்தின் சார்பிலும் ஏராளமான ஆசிரியபெருமக்கள் கலந்துகொள்கின்றார்கள்...குறிப்பாக சென்னை,காஞ்சீபுரம்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நம் ஆசிரியபெருமக்கள் பேரணியில் கலந்துகொண்டு சேப்பாக்கத்தில் நடைபெறும் பொதுமாநாட்டையும் சிறப்பிக்கும்படி கனிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்......

இவண்

 அ.மாயவன்
STFI துணை தலைவர்
மற்றும்
TNHHSSGTA-நிறுவனத்தலைவர்

 எஸ்.பக்தவச்சலம்
மாநில தலைவர்,

 தி.கோவிந்தன்
மாநில பொதுச்செயலாளர்

பாஸ்கரன்
மாநில பொருளாரர்

மற்றும்

மாநில நிர்வாகிகள்

தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்




No comments:

Post a Comment